தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட காரியப்பெருமகே பியசேன இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மிலான் ஜயதிலக்க, பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட குறைபாடு தற்போது நிவர்த்தியாக்கப்பட்டுள்ளது.