அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியால் நால்வர் அடங்கிய குழுவொன்று
நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நாலக கொடஹேவா, சுசாந்தா ரத்நாயக்க மற்றும் மாஸ் டயன் கோம்ஸ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதவி ஏற்ற பின் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது.