கெரவலபிட்டிய வீதியின் தமிழ்ப் பெயர்ப்பலகை நீக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,
குறித்த முறைபாடு தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,