2021ம் ஆண்டுக்கு வருமானமீட்டும் பொருட்டு அரசாங்கம் நெடுஞ்சாலைகளை தனியார் மயப்படுத்த திட்டமிட்டிருப்பதாக மக்களுக்கன எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிாியர் ஹர்ஷ டி சில்வா கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இதனைத் தொிவித்துள்ளார்.