71,000 ரூபா பெறுமதியான தேங்காய்களை திருடிய 6 பேர் கைது

kaithu

71,000 ரூபா பெறுமதியான தேங்காய்களைக் திருடியதால் 6 சந்தேகநபர்கள் கிாிபாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குருநாகல், குடாகல்கமுவ பிரதேசத்தின் 2 வீடுகளில் இத் திருட்டை மேற்கொண்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுார்தியொன்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.