யாழ்பல்கலைகழகம் என்பது ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரிய பகுதியோ சொத்தோ இல்லை என அமைச்சர் சரத்வீரசேகர டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
யாழ்பல்கலைகழகம் சட்டத்தை பின்பற்றும் அனைவருக்கும் உரியது என அவர் தெரிவித்துள்ளார்
அப்பாவி பொதுமக்களை நினைகூறுகின்றோம் என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.