யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டமை ஓர் கலாச்சார இனப்படுகொலை செயலாகும் என மருத்துவர். சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழினத்தின் கூட்டான நினைவுகூர்தல் செயற்பாட்டுக்கு இனவாதரீதியான முறையில் நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடாகும். இது முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இதனை நாகரீக மனிதச் சமூகம் கண்டிக்க வேண்டும்.
இறந்தவர்களின் நினைவுச்சின்னங்களை அழித்தல் அவர்களது சமூகத்திற்குப் பாரிய சகவாழ்விற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்ச்சமூகம் தான் சார்ந்து எவ்வளவு இழப்புக்களைச் சந்தித்தாலும் அதன் எதிர்கால முன்னேற்றத்திற்கு வீறுகொண்டு எழும்போது சில கோடரிக் காம்புகளால் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
தமிழ்மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் என்றும் நிலையாக உள்ளன. அதனை கணிதவெளியில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை காண்பிக்க வேண்டிய கடமை தற்போது யாழ். பல்கலைக்கழக நிகழ்வு எமக்கு ஏற்படுத்தி உள்ளது.
கணித வெளியில் முள்ளிவாய்க்கால் அழிப்பின் நினைவுத் தூபி
இனவழிப்பிற்கான ஆதாரங்களிற்கு சான்றாகும் நிகழ்வுகள் (டுழயனiபெ…)
டுழயனஐபெ… ஸ்ரீ 11மக்கள் கொல்லப்படல்.
டுழயனஐபெ… ஸ்ரீ 12மக்கள் சித்திரவதைக்கு உட்படல்.
டுழயனஐபெ… ஸ்ரீ 13மக்கள் குழுமம் காணாமல் ஆக்கப்படல்.
டுழயனஐபெ… ஸ்ரீ 14மக்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அழிக்கப்படல்.
டுழயனஐபெ… ஸ்ரீ 15பொதுச் சொத்துக்கள் அழிக்கப்படல்.
டுழயனஐபெ… ஸ்ரீ 16உடலில் காயங்கள் எற்படல்.
டுழயனஐபெ… ஸ்ரீ 17கண்ணில் குண்டுவெடிப்பின் தாக்கங்கள்
டுழயனஐபெ… ஸ்ரீ 18நுரையீரலில் குண்டுவெடிப்புக்களின் தாக்கங்கள்
டுழயனஐபெ… ஸ்ரீ 19செவிப்புலனில் குண்டுவெடிப்பின் தாக்கங்கள்
டுழயனஐபெ… ஸ்ரீ 110மக்களுக்கு உளத்தாக்கங்கள்
இந் நிகழ்வுகளைத் தொகுப்பீடு செய்வதற்கு கணிதக் குறியீட்டில்
டுழயனஐபெ… எனக் குறிப்பிடலாம். இங்கு மேற்கூறிய சம்பவங்கள் டுழயனஐபெ… ஸ்ரீ
1இ 2இ 3இ 4இ 5இ 6இ 7இ 8இ 9இ 10 என விரிவடைகின்றது.
இந்நிகழ்வுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் டுழயனஐபெ… ஸ்ரீ 11இ 12இ 13
என விரிவடையும்.
இனவழிப்புக் குற்றங்களின் நிகழ்வுகள் டுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றம் நிகழ்ந்த காலம் டுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றம் நிகழ்ந்த இடம் டுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றம் புரிந்தவர் டுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றத்திற்கான தீர்ப்புடுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றங்களின் நிகழ்வுகள் அல்லது ஆதாரம்
டுழயனஐபெ…எனக் குறிப்பிடலாம்.
உதாரணமாக விமானக் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கண்பாதிப்பு டுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றம் நிகழ்ந்த காலம் டுழயனஐபெ…
உதாரணமாக விமானக் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கண்பாதிப்பு நிகழ்ந்த காலம்
டுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றம் நிகழ்ந்த இடம் டுழயனஐபெ…
உதாரணமாக விமானக் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கண்பாதிப்பு நிகழ்ந்த காலம்
டுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றம் புரிந்தவர் டுழயனஐபெ…
உதாரணமாக விமானக் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கண்பாதிப்பு நிகழ்ந்த காலம்
டுழயனஐபெ…
இனவழிப்புக் குற்றத்திற்கான தீர்ப்பு என்பது உதாரணமாக விமானக்
குண்டுவெடிப்பினால் கண்பார்வையை இழந்தவர்களுக்கு நீதிவழங்கலில் குற்றமிழைத்தவருக்கான
தீர்ப்பு டுழயனஐபெ… ஆல் குறிப்பிடப்படும்.
உண்மையில் ஓர் அரசு அல்லது பன்னாட்டு அரசுகள் இணைந்து ஒரு
சிறுபான்மையினை அழிக்கும்போது அதற்கான தீர்வினை அல்லது நீதியினை
உள்நாட்டிலோ அன்றி ஐநாவிலோ பெற்றுக்கொள்ள முடியாது. அதுவே
ஈழத்தமிழர்களிற்கு நிகழ்ந்து உள்ளது. இனவழிப்புக் குற்றங்களுக்கான நீதிவழங்கல்
டுழயனஐபெ… ஆல் குறிக்கப்படும்.
டுழயனஐபெ…
டுழயனஐபெ… ஸ்ரீஇனவழிப்புச் சம்பவ ஆதாரங்கள்
பிஇ ஙஇ சஇ ளஇ வ ஸ்ரீமாறிலிகள்
யஇ டிஇ உஇ னஇ ந ஸ்ரீஒரே மாதிரியான மாறிலிகள்.
அடையாளங்களை அழிப்பதன் மூலம் தமிழினத்திற்கு ஏற்பட்ட அழிவுகளை மறைத்து
வரலாற்றினை மாற்ற துணைபோகும் எத்தர்களின் செயல்களை நாம் துணிவோடு எதிர்ப்போம்.
‘யாம் யார்க்கும் குடி அல்லோம் யமனை அஞ்சோம் நரகத்தில் வீழ்ந்து இடர்படோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.