நேற்றைய தினம் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய நபர்கள் மீது மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் நேற்றைய தினம் 326 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.