வெலிகடை சிறைச்சாலை கைதிகளிடம் இருந்து செய்தி ஒன்றை ஜனாதிபதியிடம் விரைவில் வழங்க தயாராக இருப்பதாக வணக்கத்துக்குரிய ஊவதென்னே தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு அவர் கலந்து கொண்ட முதல் செய்தியார் சந்திப்பில் வைத்தே இதனை குறிப்பிட்டுள்ளார்.