கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் 05 பேருக்கு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த மருத்துவமனையின் 36வது விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வாகன விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை ஏற்க மருத்ததால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக அமைக்கப்பட்டமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.