முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவர் பிணையில் விடுதலை

rajitha
rajitha

மோதரை மீன்பிடித் துறைமுகத்தை குறைந்த மதிப்பீட்டில் குத்தகைக்கு கொடுத்தமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட 3 பேர் கொழும்பு உயர்நீதிமன்றிலில் குற்றச்சாட்டுகளை ஒப்படைத்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.