இலங்கையில், இராணுவத்தினரால் 83 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7 ஆயிரத்து 173 பேர் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக 53,076 பேரில் தற்போது வரை 45 ஆயிரத்து 170 பேர் குணமடைந்துள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 7ஆயிரத்து 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.