நாட்டில் ஒரே நாளில் 18,050 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

202004231410297095 Corona infection carry out PCR testing ICMR SECVPF
202004231410297095 Corona infection carry out PCR testing ICMR SECVPF

இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர் சோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் படி, 18,050 பி.சி.ஆர் சோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் 15இலட்சத்து 22 ஆயிரத்து 237 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.