பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் பலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு , உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் பல ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையா ளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அமைச்சர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரச தகவல் துறை அறிவித்தது,
அத்துடன், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்தும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு திறந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.