பாலியல் தொல்லை கொடுத்த பிரதேச செயலாளர் கைது!

kaithu
kaithu

இரத்தினபுரி கிரிஎல்ல பிரதேச செயலாளர் பெண் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிரிஎல்ல பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவு பெண் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டின்படி பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.