பாடசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை!

Mahinda Rajapaksa
Mahinda Rajapaksa

உலகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணம் காணப்பட்ட போதிலும், நமது நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதுடன் பாடசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.