மீண்டும் திறக்கப்பட்டுள்ள விமான நிலையங்கள்!

IMG 20200818 000328 960x640 1
IMG 20200818 000328 960x640 1

வெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.
கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்டை வந்தடையவுள்ளது.

குறித்த விமானம் நாளை அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்ட விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.