இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி எதிர்வரும் புதன் கிழமை முதல் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறை வல்லாவிட்ட பகுதியில் இடம்பெற்ற கிராமத்துடன், உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.