புதிய அரசாங்கத்தில் இன்னும் இருவரும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. டிலான் பெரேரா மற்றும் டி.பீ.ஏக்கநாயக்க ஆகிய இருவருக்குமே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் 40 அமைச்சுக்களும், 40 பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட முடியும்.
ஆயினும் தற்போதைய காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவையில் 15 அமைச்சர்களும், 3 பிரதி அமைச்சர்களும், 35 இராஜாங்க அமைச்சர்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.