உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது

02
02

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

வணக்கத்துக்குரிய அதுரலியே ரத்ன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் கோரிக்கைக்கு அமைய அவர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.