நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா!

covid 19 swab test positive
covid 19 swab test positive

நாட்டில் மேலும் 348 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 505 ஆக உயர்வடைந்துள்ளது.