கொரோனாவால் பலியான வைத்தியர்!

gayan dan 300x170 1
gayan dan 300x170 1

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியர் கயான் தந்த நாராயண உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் கராப்பிட்டிய போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 31 வயதான கயான் தந்த நாராயண என்னும் வைத்தியரே காலி – கராபிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்