யுத்தத்தில் அவயங்களை இழந்த விவசாயிக்கு ஊன்று கோல் வழங்கி வைப்பு

IMG 02b0a943d66ee7db236e85ffec17371e V
IMG 02b0a943d66ee7db236e85ffec17371e V

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது அவயங்களை இழந்த விவசாயிக்கு வவுனியா தமிழ் தெற்கு பிரதேசபை உறுப்பினரால் ஊன்று கோல்கள் இன்று (03) வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

புலம் பெயர்ந்து வசித்து வரும் தாயக உறவு ஒருவரின் நிதிப்பங்களிப்பில் வவுனியா பெரியமடு , பன்றிக்கெய்தகுளம் பகுதியில் வசித்து வரும் விவசாய தொழிலினை மேற்கொள்ளும் அவயங்களை இழந்த நாகமணி அமிர்தலிங்கத்திற்கு தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலியினால் ஊன்று கோல்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது .