கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

kaithu

இரட்டை பெரியகுளம் பகுதியில் 18 கிலோ கிராம் கேரள கஞ்சா ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெமட்டகொடை மற்றும் மோதர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.