சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 35பேருக்கு கொவிட்-19

img 4193
img 4193

அம்பாறை – பஹலலந்த முகாமில் 35 சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த 35 சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.