பால் உற்பத்தி விவசாயிகளுக்கு வழங்குவதாக முன்மொழியப்பட்ட 500,000 ரூபா கடன் தொகையை 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடிவு!

sevai
sevai

பால் உற்பத்தி விவசாயிகளுக்கு வழங்குவதாக முன்மொழியப்பட்ட 500,000 ரூபா கடன் தொகையை 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாடல் துறை தெரிவித்துள்ளது.