இன்றுடன் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!

download 1 5
download 1 5

2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராத உயர்தர பரீட்சை வெட்டுப்புள்ளிகள் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இன்று மாணவர்கள் குழு ஒன்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்வதாக கூறப்படுகின்றது.