நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோள்!

Mahinda Rajapaksa
Mahinda Rajapaksa

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில் கேகாலை திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற கிராமத்துடனான தொடர்பு செயற்றிட்டத்தின் போது பாடசாலையின் கணணிகளை பழுதுபார்த்து தருமாறு மாணவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தனர்.

அதன்படி திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயாலயத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த 6 புதிய கணணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார்.