அரச பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகளுக்கான வவுச்சர்களை தொடர்ந்தும் வழங்க அவைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் தொடக்கத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்னர் குறிப்பிட்டிருந்தார்.