வாகனங்களின் பக்க கண்ணாடியை திருடிய நபர் கைது

kaithu

கொழும்பில் சில பிரதேசங்களில் வாகனங்களின் பக்க கண்ணாடியை திருடிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெமட்டகொட காவல்துறை சாலை மறியலில் உந்துருளி ஒன்றை பரீட்சிக்கும் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்