இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வந்த 22 விமானங்களின் மூலம் 1504 பேர் நாட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் நாட்டுக்குள் வந்த 12 விமானங்களின் ஊடாக 943 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் ஓமானில் இருந்து நாடு திரும்பிய 96 பேரும் சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த 75 பேரும் அடங்குவதாக கூறப்படுகின்றது.