கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை 302,857 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் 39,078 பேருக்கு கொ ரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை 302,857 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது