வாகன விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 10 பேர் மரணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.