பிரபஞ்ச அழகியாக இலங்கைப் பெண் தெரிவு!!

karolin
karolin

2020 ஆம் ஆண்டுக்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் Mrs. World 2020 போட்டியில் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி உலக அழகிக்கான மகுடத்தை பெற்றுள்ளார்.

35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளமை விசேட அம்சமாகும்

இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தார்