சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 21ஆவது ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட துஷார உபுல்தெனிய இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் அவர் தமது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக சேவையாற்றிய அவரை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்கு கடந்த மாதம் 19ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.