கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலி!

pcr exame 2
pcr exame 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 484ஆக உயர்வடைந்துள்ளது.