மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

istockphoto 1208953647 612x612 2
istockphoto 1208953647 612x612 2

இலங்கையில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.