அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் முறுகலை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதாக தெரிவித்தே இந்த வழக்கு தொடரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் முறுகலை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதாக தெரிவித்தே இந்த வழக்கு தொடரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.