ஸ்வர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான தீபா எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் ஜீவக்க எதிரிசிங்க ஆகியோர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.