சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 200 கேரள கஞ்சா பொதிகள் அநுராதபுரம், இசுருபுர பிரதேசத்தில் அமைந்துள்ள ஓய்வு விடுதியொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.