மல்லாவியில் ஔிரும் வாழ்வு அமைப்பின் மூலம் மாற்றுதிறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திக் கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம்(16) இடம்பெற்றது.
மாற்றுதிறனாளிகளின் உற்பத்தி பொருட்களை ஒன்லைன் மூலம் சந்தைப்படுத்திக்கொள்ளவும், வியாபாரத்தினை வெற்றிகரமாக நடாத்திச் செல்லவும், அவர்களின் உற்பத்தி மாதிரிகளையும் பெற்றுக்கொண்டதோடு அதற்கான கலந்துரையாடலும் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.