ஒக்ஸ்போர்ட் – எஸ்ட்ராசெனகா தடுப்பூசி பாவனையை நிறுத்திய ஐரோப்பிய ஒன்றியத்திற்குட்பட்ட நாடுகளுக்கு மீண்டும் தடுப்பூசி பாவனையை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் – எஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஆபத்தில்லை என்பதனை கண்டறிந்ததன் பின்னரே ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன