நாளை காலை 09 மணி முதல் கொழும்பு 01,03,09,14 ஆகிய பகுதிகளுக்கு 15 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன்,கொழும்பு 02,07,08,10 ஆகிய பகுதிகளில் குறைந்தழுத்த நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.