அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையின் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானவர்களுள் 04 ஆசிரியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.