இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதரி மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கிடையிலான சந்திப்பு நேற்றைய தினம்(Dec.12) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த தூதுவர், இருநாடுகளுக்கிடையிலும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.