மேலும் 177 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 2
திரும்பினர் 2

தொழிலுக்காக லெபனானுக்கு சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த இலங்கையர்கள் 177 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

லெபனானிலிருந்து இலங்கைவந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 554 என்ற விமானத்தில் இவர்கள் இன்று(01) அதிகாலை 3.45 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு திரும்பியவர்களுள் அதிகமானோர் வீட்டுப் பணிப்பெண்களாக லெபனான் சென்றவர்களாவர்.