நாட்டில் மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் 183 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,100 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.