வெள்ளை வாகனத்தில் தமிழர்களைகடத்தி முதலைக்கு இரையாக்கிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இருவரையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெள்ளை வேன் கடத்தலில் ஈடுபட்ட இருவரும் வெள்ளை வாகன சாரதி, விடுதலைப்புலிகள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து தங்கத்தினை எடுத்துவருவதற்கு ஒத்தழைப்பு வழங்கியவர்கள் என தெரிவித்திருந்தனர்.