நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

6b8a44bba61a828d9b17e7255f4f446e XL
6b8a44bba61a828d9b17e7255f4f446e XL

நாட்டில் பல பகுதிகளில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.