பதுளை- கந்தகெட்டிய – போப்பிட்டிய பகுதியில் சிற்றூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், சிற்றூந்தில் பயணித்த 5 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.